Friday, June 5, 2009

பூ

காற்றில் கரைத்தாலென்ன
நெருப்பில் எரித்தாலென்ன
காற்றுடன் கொண்ட காதல் பொய்க்காது
கர்ப்பூரத்திற்கு..
தடைகள் தகர்த்தாலென்ன
படைகள் எதிர்த்தாலென்ன
அவனோடு கொண்ட காதல் பொய்க்காது
எனக்கு..
இப்படிக்கு பூ..........


Just written after seeing a tamil movie called 'poo'. Good movie after a long time. :)

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...