காற்றில் கரைத்தாலென்ன
நெருப்பில் எரித்தாலென்ன
காற்றுடன் கொண்ட காதல் பொய்க்காது
கர்ப்பூரத்திற்கு..
தடைகள் தகர்த்தாலென்ன
படைகள் எதிர்த்தாலென்ன
அவனோடு கொண்ட காதல் பொய்க்காது
எனக்கு..
இப்படிக்கு பூ..........
Just written after seeing a tamil movie called 'poo'. Good movie after a long time. :)
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Friday, June 5, 2009
Subscribe to:
Posts (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...