Saturday, September 3, 2011

இன்பத்தமிழ்


நமக்குள் மழை பெய்த போதும்
ஒரு வெப்பம் தான் உண்டாச்சு

மழையில் நனைகயிலே
இரு சிற்பமும் ஒன்றாச்சு

மழை பெய்து முடிக்கையிலே
இந்த உலகே அற்பமாச்சு.

1 comment:

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...