நிலவை நம்பியில்லை,
உன் அன்பை நம்பி.
ஏன் எனில்,
நிலவும் ஏமாற்றும்
அமாவாசை அன்று.
இணைப்பு
___________
இறைவா,
உன் படைக்கும் திறன்
காணாமல் போய் விட்டதா?
தாயை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறாய்..
உன் அன்பை நம்பி.
ஏன் எனில்,
நிலவும் ஏமாற்றும்
அமாவாசை அன்று.
இணைப்பு
___________
இறைவா,
உன் படைக்கும் திறன்
காணாமல் போய் விட்டதா?
தாயை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறாய்..
No comments:
Post a Comment