Thursday, February 3, 2011

நிலாச்சோறு

நிலவை நம்பியில்லை,
உன் அன்பை நம்பி.
ஏன் எனில்,
நிலவும் ஏமாற்றும்
அமாவாசை அன்று.


இணைப்பு
___________
இறைவா,
உன் படைக்கும் திறன்
காணாமல் போய் விட்டதா?
தாயை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறாய்..

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...