Friday, January 14, 2011

அழகு


 

வானின் அழகு
மழையால் மண்ணை
செழிப்பக்கும் போது மட்டும்..
வானவில்லில்..

மனிதனின் அழகு
பிறருக்கு உதவி
செய்யும் போது மட்டும்..
உதவி பெற்றவனின் சிரிப்பில்..

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...