Wednesday, January 20, 2010

தாயைப் பிரிந்து..

கருவில் இருந்தேன் உன்னோடு
என் உயிரில் இருந்தாய் நீ என்னோடு
இப்போது பிரிந்து செல்கிறேன் உன் நினைவோடு
உழைத்து உன்னைக் காப்பேன் என்ற கனவோடு
மீண்டுமொரு விடுமுறை நாள் வரும்
நான் தூங்க அவளின் மடியோடு.

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...