Sunday, March 7, 2010

என் கல்லறையில் ஒரு சொட்டாவது கண்ணீர் விடு
அதில் நான் மீண்டும் உயிர்த்தெழுவேன்
உன் கண்ணீர் துடைக்க.


**தலைப்பு என்ன வைப்பதென்று தெரியவில்லை.
உணர்வு புரிந்தால் நீங்களே சொல்லுங்கள்.**

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...