Saturday, April 10, 2010

ஊர்வலம்

நீ பறிக்கும் போது
மலர்கள் கூட சந்தோஷமாய் இறக்கும்
அதன் இறுதி ஊர்வலம்
உன் கூந்தலில் என்பதால்.

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...