நமக்குள் மழை பெய்த போதும்
ஒரு வெப்பம் தான் உண்டாச்சு
மழையில் நனைகயிலே
இரு சிற்பமும் ஒன்றாச்சு
மழை பெய்து முடிக்கையிலே
இந்த உலகே அற்பமாச்சு.
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...