நீ கோபம் கொள்ளும் நேரம்
என் இமைகள் கொண்டது பாரம்;
நீ கோபம் ஆற்றும் நேரம்
நம் இதழ்கள் ஆனது ஈரம்;
உன் காதருகில் மெல்ல
முணுமுணுக்க ஆசை,
அதைக் கேட்டு உன் சிணுங்கல்
புல்லாங்குழல் ஓசை;
நீ தந்த அன்புக்கொரு நன்றி,
நான் எங்கு போக
இனி நீ இன்றி??
என் இமைகள் கொண்டது பாரம்;
நீ கோபம் ஆற்றும் நேரம்
நம் இதழ்கள் ஆனது ஈரம்;
உன் காதருகில் மெல்ல
முணுமுணுக்க ஆசை,
அதைக் கேட்டு உன் சிணுங்கல்
புல்லாங்குழல் ஓசை;
நீ தந்த அன்புக்கொரு நன்றி,
நான் எங்கு போக
இனி நீ இன்றி??