Friday, May 4, 2012

என்றும் என்னவள் (?)

நீ கோபம் கொள்ளும் நேரம்
என் இமைகள் கொண்டது பாரம்;
நீ கோபம் ஆற்றும் நேரம்
நம் இதழ்கள் ஆனது ஈரம்;

உன் காதருகில் மெல்ல
முணுமுணுக்க ஆசை,
அதைக் கேட்டு உன் சிணுங்கல்
புல்லாங்குழல் ஓசை;

நீ தந்த அன்புக்கொரு நன்றி,
நான் எங்கு போக
இனி நீ இன்றி??

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...