மேகம் வானைப் பிரிவதழகு,
மழை வருவதென்றால்..
உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு,
புன்னகை மலர்வதென்றால்..
பேனாவை மை பிரிவதழகு,
கவிதை உருவாவதென்றால்..
கண் இமைகள் பிரிவதழகு,
காட்சி தெரிவதென்றால்..
ரோஜா தன் செடியை பிரிவதழகு,
பெண்ணே உன் கூந்தலைச் சேர்வதென்றால்..
என் கை விரல்கள் பிரிவதழகு,
உன் விரல்கள் கோர்ப்பதென்றால்..
உன் வீட்டை நீ பிரிவதழகு,
என் வீட்டில் நீ வாழ்வதென்றால்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
மேகம் வானைப் பிரிவதழகு, மழை வருவதென்றால்.. உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு, புன்னகை மலர்வதென்றால்.. பேனாவை மை பிரிவதழகு, கவிதை உருவாவதென்றால்....
-
வாழும் போது சாவை நினைத்து பார், இனிமையாய் உழைப்பாய் , சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார், இனிமையாய் சாவாய்...
-
**** நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் அன்று வேறொன்று எது?? உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கு...
murli krishna.....
ReplyDeleteidellam sariya padala!