Wednesday, September 24, 2008

குழந்தைத் தொழிலாளர்கள்..



கல்வி கற்கும் வேலையை விட்டுவிட்டு
வேலையே கற்கும் பரிதாபம்..
வீட்டில் அடுப்பு எரிய
தீக்குச்சியாய் பயன்படும் சிறுவர்கள்..
இரும்பாய் இருப்பது பெற்றவர்கள் நெஞ்சம் என்றாலும்
துரு பிடிப்பது இந்த அரும்பு பிஞ்சுகள் தானே.. :(

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...