மேகம் வானைப் பிரிவதழகு,
மழை வருவதென்றால்..
உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு,
புன்னகை மலர்வதென்றால்..
பேனாவை மை பிரிவதழகு,
கவிதை உருவாவதென்றால்..
கண் இமைகள் பிரிவதழகு,
காட்சி தெரிவதென்றால்..
ரோஜா தன் செடியை பிரிவதழகு,
பெண்ணே உன் கூந்தலைச் சேர்வதென்றால்..
என் கை விரல்கள் பிரிவதழகு,
உன் விரல்கள் கோர்ப்பதென்றால்..
உன் வீட்டை நீ பிரிவதழகு,
என் வீட்டில் நீ வாழ்வதென்றால்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
murli krishna.....
ReplyDeleteidellam sariya padala!