கருவில் இருந்தேன் உன்னோடு
என் உயிரில் இருந்தாய் நீ என்னோடு
இப்போது பிரிந்து செல்கிறேன் உன் நினைவோடு
உழைத்து உன்னைக் காப்பேன் என்ற கனவோடு
மீண்டுமொரு விடுமுறை நாள் வரும்
நான் தூங்க அவளின் மடியோடு.
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
Hello murali thanga mudiyala!!!!
ReplyDelete