வானின் அழகு
மழையால் மண்ணை
செழிப்பக்கும் போது மட்டும்..
வானவில்லில்..
மனிதனின் அழகு
பிறருக்கு உதவி
செய்யும் போது மட்டும்..
உதவி பெற்றவனின் சிரிப்பில்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...