Friday, January 14, 2011

அழகு


 

வானின் அழகு
மழையால் மண்ணை
செழிப்பக்கும் போது மட்டும்..
வானவில்லில்..

மனிதனின் அழகு
பிறருக்கு உதவி
செய்யும் போது மட்டும்..
உதவி பெற்றவனின் சிரிப்பில்..

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...