****
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்று வேறொன்று எது??
உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பேதை போல் அவள் இருப்பாள்
மேதையாய் உன்னை வளர்ப்பாள்******
Hats off to Raam Movie: "Aarariraro" song and Vyabari Movie:'Aasai patta ellathayum" song
---------------------------------------------------------------------------
*******
உன்னைக் கேளாய் நீ யாரு
உன்னைக் கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்
சோகங்கள் பொய்யடா
அதை நீக்கி வையடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
நீ போகும் பாதையில்
பொய் இருளை கொல்லடா
உண்மை ஜோதி ஏற்றி நீ
உலகை வெல்லடா
கங்கையில் நீராடினால்
பாவங்கள் போகலாம்
ஆசைகள் போகுமா??
உயிரெல்லாம் நதியைப் போல
ஓயாமல் எங்கும் பாய
இறைவன் அவன் கடல் என்று பயணம் போகும்
நத்தைக்குள் முத்து போல்
மரத்துக்குள் வித்து போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா..*******
-------------------------------------------------------------------------------------------------
*****நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை
உயிரே வா!!!! *****
--------------------------------------------------------------------------
*****இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே... *****
--------------------------------------------------------------------------
காட்டு மல்லி பூத்திருக்கு
காதலா காதலா
வந்து வந்து ஓடிப் போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா
--------------------------------------------------------------------------
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றென்னும் போது வந்த
அழுகை நின்றது
--------------------------------------------------------------------------
நாளை நாளை நாளை எண்ணி
இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
இன்றே உழைத்தால் நாளை உனக்கு
அதை நீ மறக்காதே
நீ
அதை நீ மறக்காதே
*****நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் நியாயம் அவனே அறிவான்
அதை நீ அவனிடம் விட்டுச்செல்..*****
--------------------------------------------------------------------------
*******"நிலவின் பின் புறமாய் நீதான் இருந்தாயா?
குயிலின் குரல் வளையில் நீதான் இருந்தாயா?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்?
இந்த உலகின் அழகெங்கும் நீதானா ஒளிந்தோடினாய்?"*****
--------------------------------------------------------------------------
உசிர் என்னோடு இருக்கையிலே
நீயும் மண்ணோடு போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்பும் ஐயா..
--------------------------------------------------------------------------
NOTE: The ones written between ******* are much impressed ones.
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்று வேறொன்று எது??
உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பேதை போல் அவள் இருப்பாள்
மேதையாய் உன்னை வளர்ப்பாள்******
Hats off to Raam Movie: "Aarariraro" song and Vyabari Movie:'Aasai patta ellathayum" song
---------------------------------------------------------------------------
*******
உன்னைக் கேளாய் நீ யாரு
உன்னைக் கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்
சோகங்கள் பொய்யடா
அதை நீக்கி வையடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
நீ போகும் பாதையில்
பொய் இருளை கொல்லடா
உண்மை ஜோதி ஏற்றி நீ
உலகை வெல்லடா
கங்கையில் நீராடினால்
பாவங்கள் போகலாம்
ஆசைகள் போகுமா??
உயிரெல்லாம் நதியைப் போல
ஓயாமல் எங்கும் பாய
இறைவன் அவன் கடல் என்று பயணம் போகும்
நத்தைக்குள் முத்து போல்
மரத்துக்குள் வித்து போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா..*******
-------------------------------------------------------------------------------------------------
*****நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை
உயிரே வா!!!! *****
--------------------------------------------------------------------------
*****இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே... *****
--------------------------------------------------------------------------
காட்டு மல்லி பூத்திருக்கு
காதலா காதலா
வந்து வந்து ஓடிப் போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா
--------------------------------------------------------------------------
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றென்னும் போது வந்த
அழுகை நின்றது
--------------------------------------------------------------------------
நாளை நாளை நாளை எண்ணி
இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
இன்றே உழைத்தால் நாளை உனக்கு
அதை நீ மறக்காதே
நீ
அதை நீ மறக்காதே
*****நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் நியாயம் அவனே அறிவான்
அதை நீ அவனிடம் விட்டுச்செல்..*****
--------------------------------------------------------------------------
*******"நிலவின் பின் புறமாய் நீதான் இருந்தாயா?
குயிலின் குரல் வளையில் நீதான் இருந்தாயா?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்?
இந்த உலகின் அழகெங்கும் நீதானா ஒளிந்தோடினாய்?"*****
--------------------------------------------------------------------------
உசிர் என்னோடு இருக்கையிலே
நீயும் மண்ணோடு போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்பும் ஐயா..
--------------------------------------------------------------------------
NOTE: The ones written between ******* are much impressed ones.
No comments:
Post a Comment