Monday, May 19, 2014

நான் கடவுள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கையை விட
நீ என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கையே பெரிது;
அதுதான் தாயே
நான் முன்னேறக் காரணம்.
-அன்புடன்
உன் மகன்

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...