இமயத்தில் உயரப் பிறந்ததால் தானா
கங்கையே நீ புனிதச் சின்னமோ?
கீழே தாழப் பிறந்ததால் தானா
காவேரியே நீ கலவரச் சின்னமோ?
கங்கையே நீ புனிதச் சின்னமோ?
கீழே தாழப் பிறந்ததால் தானா
காவேரியே நீ கலவரச் சின்னமோ?
ஆற்றின் அழகு அது
தோன்றும் இடம் பொறுத்து
அவ்வாற்றின் பெருமை அது
ஓடும் தடம் பொறுத்து
பிறப்பும் வேறு பாதையும் வேறு
இறுதியில் கலக்கும் கடலில் பாரு
பிறப்பின் வர்ணம் பொருட்டே இல்லை
செயலால் யாதும் ஓரிடம் சேரும்
ஆறு ணர்த்தும் இம்மெய் உணரேல்
மனிதா நீ
இம்மை விடுத்து எழுமையும் உயரேல்.
தோன்றும் இடம் பொறுத்து
அவ்வாற்றின் பெருமை அது
ஓடும் தடம் பொறுத்து
பிறப்பும் வேறு பாதையும் வேறு
இறுதியில் கலக்கும் கடலில் பாரு
பிறப்பின் வர்ணம் பொருட்டே இல்லை
செயலால் யாதும் ஓரிடம் சேரும்
ஆறு ணர்த்தும் இம்மெய் உணரேல்
மனிதா நீ
இம்மை விடுத்து எழுமையும் உயரேல்.