Wednesday, November 25, 2020

இறை

 கதையும் தெரியா வேடமும் புரியா

வாழ்க்கை எனும் நாடகம் சரியா?


பழுதாய்ப் போன மனதால் உனையே 

முழுதாய் அறிய முயன்றேன் இறையே.. 


முற்றும் துறவா நிலையில் உன்னை 

நாடிய என்னை சேர்ப்பாய் கரையே..

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...