கதையும் தெரியா வேடமும் புரியா
வாழ்க்கை எனும் நாடகம் சரியா?
பழுதாய்ப் போன மனதால் உனையே
முழுதாய் அறிய முயன்றேன் இறையே..
முற்றும் துறவா நிலையில் உன்னை
நாடிய என்னை சேர்ப்பாய் கரையே..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
No comments:
Post a Comment