Wednesday, November 25, 2020

இறை

 கதையும் தெரியா வேடமும் புரியா

வாழ்க்கை எனும் நாடகம் சரியா?


பழுதாய்ப் போன மனதால் உனையே 

முழுதாய் அறிய முயன்றேன் இறையே.. 


முற்றும் துறவா நிலையில் உன்னை 

நாடிய என்னை சேர்ப்பாய் கரையே..

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...