தசாவதாரம் - பெயர்க்காரணம்
1. மச்சாவதாரம்- ரெங்கராஜ நம்பி
மச்சம் என்றால் மீன். கடலில் வாழும் மீன் போல், நம்பி சிலையோடு கடலில் வீசப்படுவதால்
2. கூர்மாவதாரம்-புஷ்
கூர்மாவதாரத்தில் ஆமை உருவமெடுத்து பாற்கடலைக் கடந்து அமுதை எடுத்து தேவ்- அசுரன் போருக்கு காரணமாவார், இப்போது நடக்கும் போர்களுக்கு புஷ் காரணம்...!!
3.வராஹ அவதாரம்:கிருஷ்ணவேணி பாட்டி
முகுந்தா பாடலின் போது பாட்டி வராஹ அவதாரத்தை நிழற்படத்தில் செய்து காட்டுவார். அந்த அவதாரத்தில் பூமி கடலில் மறையும், வராஹமாய் வந்து காப்பாராம். அது போல் வைரஸ் கிருமியைப் பாட்டி மறைக்கிறாராம்
4.நரசிம்ம அவதாரம்:சிங்கன் நரஹசி(Shingen Narahashi)
பேருலயே நரசிங்அம் வந்துருச்சுல்ல. மேலும் நரசிம்மர் அசுரனை கொன்றதோடு பிரகலாதனுக்கு உபதேசம் செய்வார், அதேபோல் இவரும் கராத்தே டீச்சர், வில்லனைக்கொல்ல நினைப்பார், அசுரனை வெறும் கையால் கொல்லுவார்.
5.வாமன அவதாரம்: கலிஃபுல்லா
இந்த அவதாரத்தில் வாமனர் தன் உயரமான விசுவரூபத்தைக் காட்டுவார், இங்கயும் 8 அடி உயர விசுவரூப்மாய்
6.பரசுராம அவதாரம்:நம்ம வில்லன் ஃப்ள்ட்சர்
பரசுராம அவதாரம் முழுதும் அரசர்களைப் போட்டுத்தள்ளுவாராம். அது மாதிரி நம்ம ஃபிளெட்சரும் எல்லாரையும்.
7.ராம அவதாரம்:அவதார் சிங்
ராமர் ஏக பத்தினி விரதர். அது மாதிரி நம்ம அவதார் சிங்கும்.அவர் வைஃபை லவ் பண்ண்றாருங்கோ
8.பலராம அவதாரம்: பலராம் நாயுடு
பேர் ஒன்றே போதும்.
9.கிருஷ்ண அவதாரம்:வின்சென்ட் பூவராகன்
கிருஷ்ணர் அவதாரம் கருப்பா...! நம்ம வின்சென்ட்டும் கருப்பு..
திரௌபதையைக் காக்க கிருஷ் தொன்றியதைப் போல், அசினைக் காக்க வின்ஸ் தோன்றாராருல்ல.
10. கல்கி அவதாரம்:
அவர் தாங்க பேலன்ஸ்.. நம்ம ஹீரோ கேரக்டர்.
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Sunday, June 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
No comments:
Post a Comment