Friday, August 1, 2008

மரம் வளர்ப்போம் !!!!

மரம் வளர்ப்போம் மழை பொழிய ,
மழை நீர் சேமிப்போம் நிலநீர் பெருக ,
நில நீர் பெருக்குவோம் , விவசாயம் வளர ,
விவசாயம் செய்வோம் , மக்கள் முன்னேற,
மக்கள் முன்னேறி , மரம் வளர்க்கட்டுமே !!!!!!!!!!

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...