என் கண்ணில் விழுந்தாய்
மண்ணில் விழுந்த விதையாக ,
உன் அன்பால் வளர்ந்து நிற்கின்றது
என் காதல் மரம் .
இதயமே கோவில் ,
கடவுளே வரம்,
காதலெனும் உலகில்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
No comments:
Post a Comment