Friday, August 1, 2008

க க க போ !!!!!!!!!!! :D

என் கண்ணில் விழுந்தாய்
மண்ணில் விழுந்த விதையாக ,
உன் அன்பால் வளர்ந்து நிற்கின்றது
என் காதல் மரம் .

இதயமே கோவில் ,
கடவுளே வரம்,
காதலெனும் உலகில்..

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...