Friday, August 1, 2008

இனிமையாய் :)

வாழும் போது சாவை நினைத்து பார்,
இனிமையாய் உழைப்பாய் ,
சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார்,
இனிமையாய் சாவாய்...

1 comment:

  1. Thought to have while living and also while dying is given clearly here.

    ReplyDelete

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...