கவலை இல்லாமல் வாழ்ந்தது
கருவறையில் மட்டும் அல்ல...
கல்லூரியிலும்தான்..
படிக்காமல் பட்டம் பெற்றது
அண்ணா மட்டும் அல்ல..
நாங்களும்தான்..
அன்பும் அக்கறையும் கண்டது
சகோதரனிடம் மட்டும் அல்ல
சக தோழனிடமும்கூட..
கண்ணீர் வருகிறது,
இரத்தம் வந்தால் அல்ல..
நீண்ட நாளுக்குப் பின்
உன் சத்தம் வந்தால்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Saturday, October 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
உன்னைக் காண்பேனென்று நான் நினைக்கவில்லை; உன் மேல் வந்தக் காதலைத் தடுக்கவில்லை; அதைப் பொத்தி வைக்கப் பொறுமை இல்லை; அதை உன்னிடம் சொல்லத் தைரி...
-
நமக்குள் மழை பெய்த போதும் ஒரு வெப்பம் தான் உண்டாச்சு மழையில் நனைகயிலே இரு சிற்பமும் ஒன்றாச்சு மழை பெய்து முடிக்கையிலே இந்த உலகே அற்...
-
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
No comments:
Post a Comment