Saturday, October 18, 2008

தோழா..

கவலை இல்லாமல் வாழ்ந்தது
கருவறையில் மட்டும் அல்ல...
கல்லூரியிலும்தான்..
படிக்காமல் பட்டம் பெற்றது
அண்ணா மட்டும் அல்ல..
நாங்களும்தான்..
அன்பும் அக்கறையும் கண்டது
சகோதரனிடம் மட்டும் அல்ல
சக தோழனிமும்கூட..
கண்ணீர் வருகிறது,
இரத்தம் வந்தால் அல்ல..
நீண்ட நாளுக்குப் பின்
உன் சத்தம் வந்தால்..

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...