வீட்டின் எதிர்ப்பைத் தாண்டி
கால் கடுக்க ஓடி வந்து
மேலும் ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாமல்
இளைப்பாற மரத்தடியில்
நாம் ஒதுங்கி நின்ற போது..
"எனக்காக நீ
உனக்காக நான்
நாம் சேர்ந்து வாழ்வோம்
ஓராயிரம் காலம் "
என்றுன் கண் சொன்ன வார்த்தை
என்னுள் தருமடி
இரு மடங்கு தெம்பு..
வா.. மீண்டும் ஓடலாம்
நம் வாழ்க்கைப் பயணத்தில்,
நீ என்னைச் சுமந்தோ
நான் உன்னைச் சுமந்தோ அல்ல;
நாம் இருவரும்
நம் காதலைச் சுமந்து..
Dedicated to . . . . . . :)
கால் கடுக்க ஓடி வந்து
மேலும் ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாமல்
இளைப்பாற மரத்தடியில்
நாம் ஒதுங்கி நின்ற போது..
"எனக்காக நீ
உனக்காக நான்
நாம் சேர்ந்து வாழ்வோம்
ஓராயிரம் காலம் "
என்றுன் கண் சொன்ன வார்த்தை
என்னுள் தருமடி
இரு மடங்கு தெம்பு..
வா.. மீண்டும் ஓடலாம்
நம் வாழ்க்கைப் பயணத்தில்,
நீ என்னைச் சுமந்தோ
நான் உன்னைச் சுமந்தோ அல்ல;
நாம் இருவரும்
நம் காதலைச் சுமந்து..
Dedicated to . . . . . . :)
Eppa da oodi poga pora...
ReplyDeleteNo necessity so far :)
ReplyDeleteAwesome lines
ReplyDeleteGood One da !!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemurugan-a yar thookittu voda?
ReplyDeletemurugan-a yar thookittu voda?
ReplyDeleteMurugan valarndhutan.. Avaney odippan :)
ReplyDelete