Friday, August 1, 2008

க க க போ !!!!!!!!!!! :D

என் கண்ணில் விழுந்தாய்
மண்ணில் விழுந்த விதையாக ,
உன் அன்பால் வளர்ந்து நிற்கின்றது
என் காதல் மரம் .

இதயமே கோவில் ,
கடவுளே வரம்,
காதலெனும் உலகில்..

இனிமையாய் :)

வாழும் போது சாவை நினைத்து பார்,
இனிமையாய் உழைப்பாய் ,
சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார்,
இனிமையாய் சாவாய்...

இந்தியன்...

மண்ணில் வீழ்வோம் ,
வெறும் சதையாக அல்ல ..
ஆல மர விதையாக ,
வரலாறு படைக்கும் கதையாக ,
வீரம் புதைந்த உடலாக...
என்றும் ஓர் இந்தியனாக ...

மரம் வளர்ப்போம் !!!!

மரம் வளர்ப்போம் மழை பொழிய ,
மழை நீர் சேமிப்போம் நிலநீர் பெருக ,
நில நீர் பெருக்குவோம் , விவசாயம் வளர ,
விவசாயம் செய்வோம் , மக்கள் முன்னேற,
மக்கள் முன்னேறி , மரம் வளர்க்கட்டுமே !!!!!!!!!!

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...